மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமன வழக்கு: ஒப்புதல் தர மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 10, 2019

மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமன வழக்கு: ஒப்புதல் தர மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக்கான வயதுவரம்பை 45 ஆக உயர்த்தும் வரைவு அறிவிப்பாணைக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து மருத்துவர் சுரேஷ் குமார் உள்பட 6 பேர் தொடர்ந்த வழக்கில் 3 வாரத்தில் ஒப்புதல் தர மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews