வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது: முதலமைச்சர் பழனிசாமி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 15, 2019

வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது: முதலமைச்சர் பழனிசாமி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது என்று சுதந்திர தின உரையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி திணிக்கப்படக் கூடாது என்றும் இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews