துணைவேந்தர்கள் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி.அன்பழகன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 03, 2019

துணைவேந்தர்கள் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி.அன்பழகன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன் பேசும்போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். அப்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் குறுக்கிட்டுக் கூறியது: பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக் கழகம் பிரிக்கப்பட்டபோது, கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் முறைகேடு செய்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது உதாரணமாகச் சொல்கிறேன் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews