பத்திரிகையாளர்களுக்கு தேசிய விருது பெற விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

பத்திரிகையாளர்களுக்கு தேசிய விருது பெற விண்ணப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அச்சுத்துறையில், பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய இதழியலாளர்கள், தேசிய விருது பெற, ஆக., 30க்குள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, இந்திய பிரஸ் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அச்சுத்துறையில், நம் நாட்டை சேர்ந்த இதழியலாளர்கள், புகைப்படக் கலைஞர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, தேசிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருது, தேசிய பத்திரிகையாளர்கள் தினமான, நவ., 16ல் வழங்கப்படுகிறது.இந்த விருதை பெற, இதழியலின் அச்சுத்துறையில், பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியோர், ஆக., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்திய பிரஸ் கவுன்சில் அமைத்துள்ள, எட்டு வகையான விருதுகள், ரொக்க பரிசு, பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.மேலும் விபரங்களை, www.presscouncil.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews