தேசிய கல்வி கொள்கை வரைவை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தியுடன் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

தேசிய கல்வி கொள்கை வரைவை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தியுடன் போராட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய கல்வி கொள்கை வரைவை ரத்துசெய்ய வலியுறுத்தி திருச்சியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்வது, நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து நடத்தப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews