வேளாண் பல்கலைக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 28, 2019

வேளாண் பல்கலைக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலக வங்கியின் கல்வி நிலைய வளர்ச்சி திட்டத்தில் - ஐ.டி.பி. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.இந்நிதியை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தகுதியுடைய பல்கலை கல்லுாரிகளுக்கு பிரித்து வழங்கும்.பல்கலை துணைவேந்தர் குமார் கூறுகையில் ''இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வேளாண் பல்கலைக்கு ஐ.டி.பி. திட்டத்தில் 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.''மூன்றாண்டு திட்டத்தின் கீழ் பல்கலைகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் வெளிநாட்டில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையிலும் மாணவர்களின் தொழில் முனைவோர் திறனை மேம்படுத்தவும் நிதி பயன்படுத்தப்படும்'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews