ஆசிரியர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கல்வித்துறை இயக்குனருடன் சந்திப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 17, 2019

ஆசிரியர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கல்வித்துறை இயக்குனருடன் சந்திப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடுவை சந்தித்து பேசினர்.சந்திப்பின் போது, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி மாற்றல் ஆணை வழங்க வேண்டும். தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவிகளை, வரும் ஜூலை மாதத்திற்குள் நிரப்ப வேண்டும்.
.தொழில்நுட்ப ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். முன்மழலையர் பள்ளியில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கிராமப்புறங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.பின்னர் கூட்டமைப்பினர் கூறுகையில், 'இயக்குனர் ருத்ரகவுடு, எங்களின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து, விரைவில் தீர்வு காண்பதாக கூறினார்' என தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews