தந்தைக்கு கல்வி கற்றுக்கொடுத்து சாதித்த மகள்.. 33 வருடம் இடைவெளிக்கு பிறகு 10-ம் வகுப்பு பாஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 01, 2019

தந்தைக்கு கல்வி கற்றுக்கொடுத்து சாதித்த மகள்.. 33 வருடம் இடைவெளிக்கு பிறகு 10-ம் வகுப்பு பாஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தந்தையும், மகளும் ஒரே நேரத்தில் தேர்ச்சிபெற்று அசத்தியுள்ளனர். புதுச்சேரி வில்லியனுரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் பொதுப்பணித் துறையில் கள ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் பதவி உயர்வில் சிக்கல் எழுந்துவந்தது.
அவரது மகள் திரிகுணா தூண்டுதலின் பேரில் 3 ஆண்டுகள் விடா முயற்சியின் பேரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். அவரது மகளும் 471 மதிப்பெண்களுடன் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து கூறிய சுப்பிரமணியன், தனது மகள் தனக்கு எடுத்த பாடத்தால்தான் இந்தத் தேர்வில் தான் வெற்றிபெற்றதாக பெருமையுடன் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews