நாளை பிளஸ்-2 மாணவர்கள் மேற்படிப்பு இலவச ஆலோசனை, கருத்தரங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 04, 2019

நாளை பிளஸ்-2 மாணவர்கள் மேற்படிப்பு இலவச ஆலோசனை, கருத்தரங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நியு பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பிளஸ்-2 மாணவர்களுக்கான மேற்படிப்புக்கு இலவச ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் நாளை (ஏப்.5) காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, பட்டிமன்ற பேச்சாளர் ச.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்கள் கல்லூரியில் எந்த படிப்பை தேர்வு செய்து படிக்கலாம், போட்டித் தேர்வுக்களுக்கு தயார்படுத்திக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
தாம்பரம், வேளச்சேரி, பரங்கிமலை ரயில் நிலையங்களில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. கருத்தரங்கு குறித்து மேலும் அறித்துகொள்ள ஆ.சுவாமிநாதன் என்பவரை 7299764455 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு நியூ பிரின்ஸ் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews