👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
2019-20ம் முதல்கட்ட நிதியாண்டில், பங்கு சந்தை மற்றும் இதர முதலீடுகள் அதிகரிக்கும். இந்தியாவில், விருந்தோம்பல், போக்குவரத்து, பி.பி.ஓ., ஐ.டி., சார்ந்த சேவை உட்பட பல்வேறு துறைகளில் 11.5 லட்சம் புதிய வேலைகள் உருவாகும்.
கடந்த ஆண்டில், 2 சதவீதம் குறைந்த வேலைவாய்ப்புகள் நடப்பு ஆண்டில் 3 சதவீதம் அதிகரிக்கும் என்று டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனம் நடத்திய ‘எம்ப்லாய்மெண்ட் அவுட்லுக்’ எனும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரீடெய்ல் (1.66 லட்சம்), லாஜிஸ்டிக் (1.49 லட்சம்), கல்வி சேவை (1.17 லட்சம்) மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் நுகர்வோர் பொருட்கள் (1.10 லட்சம்) சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் நாடு முழுவதும் 19 துறைகள் சார்ந்த 775 தொழில் நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U