அரசுப் பள்ளியில் உடன்பிறந்தோர் தினக் கொண்டாட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 11, 2019

அரசுப் பள்ளியில் உடன்பிறந்தோர் தினக் கொண்டாட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவ, மாணவியருக்கு இன்று 11.04.2019. அன்று உடன்பிறந்தோர் நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏழாம் வகுப்பு மாணவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர். மாணவர்களின் சகோதரத்துவம் மிக்க இந்த செயலை, பள்ளித் தலைமை ஆசிரியை உ.அமுதா, ஆசிரியை மு.நூர்ஜஹான் மற்றும் ஆசிரியர்கள் முனைவர் மணி.கணேசன், சோ.அர்ச்சுணன், நா.மோகன், சு. அருள் ஆகியோர் வெகுவாகப் பாராட்டிப் பேசினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews