பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைய மின் தடையே காரணம் - நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைய மின் தடையே காரணம் - நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கஜா புயல் பாதிப்பின் போது ஏற்பட்ட மின் தடையே மாணவர்களின் தேர்வு சதவீதத்தை பெருவாரியாக குறைத்து விட்டதாக நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதா வருத்தம் தெரிவித்துள்ளார் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் நாகை மாவட்டம் 31-வது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்து விளக்கம் அளித்த அவர், அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க மாவட்ட கல்வித்துறை சிரத்தையுடன் பாடுபடும் என உறுதி அளித்தார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews