சான்றிதழ் சரிபார்ப்பு கூடுதல் அவகாசம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

சான்றிதழ் சரிபார்ப்பு கூடுதல் அவகாசம்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
வரைபட ஓவியர் தேர்வில், தேர்ச்சி பெற்ற வர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பிப்ரவரி, 3ல் நடத்திய, வரைபட ஓவியர் நிலை - 3 பதவிக்கான எழுத்து தேர்வு முடிவுகள், ஏப்., 3ல் வெளியாகின. இதில், தேர்ச்சி பெற்றவர்கள், 10 முதல், 20ம் தேதி வரை, சான்றிதழ்களை, இ - சேவை மையம் வழியாக, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், தேர்தல் விடுமுறை கருதி, 26ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துஉள்ளது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews