அரசியல் கட்சிகளை ஆர்டிஐ-ன் கீழ் கொண்டுவர உத்தரவிடக்கோரி வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

அரசியல் கட்சிகளை ஆர்டிஐ-ன் கீழ் கொண்டுவர உத்தரவிடக்கோரி வழக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பொது அமைப்புகளாக கருதி, அவைகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
தகவல் உரிமை அறியும் சட்டத்துக்கு உட்பட்டு பொது தகவல் அதிகாரி, மேல் முறையீட்டு அதிகாரியை அரசியல் கட்சிகள் 4 வாரங்களுக்குள் நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அந்த கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews