அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 17, 2019

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
வடுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தை ஆரியர்கள் மஞ்சுளா, பிரியா, வனிதா, நாகராஜன், சந்தோஷ்குமார் வழி நடத்தினர். ஊர்வலம் வடுக்குப்பத்தில் துவங்கி சுற்று வட்டார கிராம பகுதியில் நடந்தது. ஊர்வலத்தில் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், அரசு பள்ளியில் சேர்ப்பதால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பனதாக அமையும் என்று பொதுமக்களிடம் பாதாதைகளை ஏந்தி பிரசாரம் செய்தனர். வடுக்குப்பத்தில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதியாக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews