👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
புதுக்கோட்டை மாவட்டம் செட்டிகாடு கிராமத்தில் தனியார் பள்ளிக்கு இணையான கல்வியை தாங்களும் தருவதாக கூறி அரசு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் செட்டிகாடு கிராமத்தில் தனியார் பள்ளிக்கு இணையான கல்வியை தாங்களும் தருவதாக கூறி அரசு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். செட்டிகாடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி சார்பில், ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று, அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். அப்போது மாணவர்கள் தலையில் கரகம் சுமந்து வந்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U