👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
அரியானா, பிகார், குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த 90 சதவீத பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருவதில் மற்றொருவையே சார்ந்துள்ளனர் என்று, சர்வதேச மகளிர் தினத்தன்று, தி சைல்டு ரைட்ஸ் அண்ட் யு (க்ரை) எனும் அமைப்பு வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் மற்றொருவை சார்ந்திருத்தல் மட்டுமின்றி, முறையான போக்குவரத்து வசதி இல்லாமை, மோசமான சாலைகள் போன்ற இடர்பாடுகளும் பெண் குழந்தைகள் சரியாக கல்வி நிறுவனங்களுக்கு செல்ல இயலாமைக்கான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.
மேலும், 87 சதவீத பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பிரத்யேக கழிவறைகள் இருப்பதாக கூறப்பட்டாலும், அவற்றில் ஒன்று கூட முறையான தண்ணீர் வசதி மற்றும் கை கழுவுவதற்கான வசதியை பெற்றிருக்கவில்லை என்றும் அந்த ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்