ஒவ்வொரு மாணவருக்கும் 3 மரக்கன்றுகள் – ஓராண்டுக்கு வளர்க்க வேண்டும்: செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

ஒவ்வொரு மாணவருக்கும் 3 மரக்கன்றுகள் – ஓராண்டுக்கு வளர்க்க வேண்டும்: செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றும் அதனை நட்டு வளர்ப்பதன் மூலம் மதிப்பெண்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி PKP மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழா நிகழ்வில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews