கணினி பொறியாளர், ஆய்வாளர் தேர்வில் 2,097 பேர் ஆப்சென்ட்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2019

கணினி பொறியாளர், ஆய்வாளர் தேர்வில் 2,097 பேர் ஆப்சென்ட்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சேலத்தில் 5 தேர்வு மையங்களில் நடந்த உதவி கணினி பொறியாளர் மற்றும் கணினி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் 2,097 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உதவி கணினி பொறியாளர், உதவி கணினி ஆய்வாளர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று டிஎன்பிஎஸ்சி மூலம் நேற்று நடந்தது.

சேலம் மாவட்டத்தில் உதவி கணினி பொறியாளர் மற்றும் உதவி கணினி ஆய்வாளர் பணிக்கு 3,736 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கென 5 தேர்வு மையங்களில், 13 தேர்வு கூடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. காலையில் நடந்த தேர்வில் 1,639 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர். விண்ணப்பித்த 2,097 பேர் தேர்வெழுத வரவில்லை. தொடர்ந்து மாலையில் நடந்த தேர்வில் 1,569 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதேபோல், உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்திற்கு 1,088 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஒரே மையத்தில் நடந்த இத்தேர்வை 1,009 தேர்வர்கள் கலந்து கொண்டு எழுதினர். சேலம் சக்தி கைலாஷ் மற்றும் கணேஷ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை, கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews