👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஒரு லட்சம் மாணவ மாணவிகள் பெற்றோருக்கு கடிதம் எழுதினர்.
திருவண்ணாமலையில் 783 அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளைத் திரட்டி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பாராட்டி ஊக்கப்படுத்தினார். வாக்களிப்பது கடமை என்று குழந்தைகள் மூலமே வலியுறுத்தவே இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகத் அவர் தெரிவித்தார்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்