👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
உதவி ஜெயிலர் பதவிக்கு, சான்றிதழ்களுடன் ஆஜராகும்படி, தேர்வர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உதவி ஜெயிலர் பதவிக்கு, தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.இதற்காக, தங்களின் அசல் சான்றிதழ்களுடன், 14ம் தேதி, ஆஜராகுமாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர் களின் விபரங்கள் மற்றும் தகவல்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்