விருதுநகர் அருகே மூன்றாம் வகுப்பு மாணவி யோகாவில் புதிய சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 10, 2019

விருதுநகர் அருகே மூன்றாம் வகுப்பு மாணவி யோகாவில் புதிய சாதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி முஜிதா, கண்ட பேருண்டாசனம் என்ற ஆசனத்தில் ஈடுபட்டவாறு தன் முன்னால் இருந்த 10 முட்டைகளை 47 விநாடிகளில் காலால் எடுத்து, கிண்ணத்தில் வைத்து, நோபல் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்தார். இதற்குமுன் கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற மாணவி, 20 விநாடிகளில் 6 முட்டைகளை எடுத்து சாதனை படைத்திருந்தார்.விருதுநகர் அருகே மூன்றாம் வகுப்பு மாணவி யோகாவில் புதிய சாதனை விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி முஜிதா, கண்ட பேருண்டாசனம் என்ற ஆசனத்தில் ஈடுபட்டவாறு தன் முன்னால் இருந்த 10 முட்டைகளை 47 விநாடிகளில் காலால் எடுத்து, கிண்ணத்தில் வைத்து, நோபல் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்தார். இதற்குமுன் கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற மாணவி, 20 விநாடிகளில் 6 முட்டைகளை எடுத்து சாதனை படைத்திருந்தார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews