அண்ணா பல்கலை. தேர்வுகளில் முறைகேடு: மாணவர்களிடம் பணம் பெற்று விடைத்தாள்களை மாற்றி வைத்தது அம்பலம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 20, 2019

அண்ணா பல்கலை. தேர்வுகளில் முறைகேடு: மாணவர்களிடம் பணம் பெற்று விடைத்தாள்களை மாற்றி வைத்தது அம்பலம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. மாணவர்களிடம் பணம் பெற்று விடைத்தாள்களை மாற்றி வைத்தது அம்பலம் ஆகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2017, 2018 ஆம் ஆண்டு நடந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்களை அண்ணா பல்கலைக்கழகம் பணிநீக்கம் செய்துள்ளது
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews