மொபைலுக்கு தடை: மாணவியர் தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

மொபைலுக்கு தடை: மாணவியர் தற்கொலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், மொபைல் போன் பயன்படுத்துவதற்கும், டிவி பார்ப்பதற்கும், குடும்பத்தினர் தடை விதித்ததால், விரக்தியடைந்த, இரண்டு மாணவியர் தற்கொலை செய்தனர். தெலுங்கானாவில், முதல்வர், சந்திரசேகர் ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது.பள்ளி தேர்வுகள் வருவதால், மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது என்று கண்டித்த பெற்றோர், &'டிவி&' பார்ப்பதற்கும் கட்டுப்பாடு விதித்ததால், வருத்தமடைந்த, 18 வயது மாணவி, நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிலிட்டு தற்கொலை செய்ததாக, போலீசார் கூறினர்.
மேலும், இரு நாட்களுக்கு முன், மொபைல் போன் பயன்படுத்த, பெற்றோர் கட்டுப்பாடு விதித்ததால், மன வருத்தம்அடைந்த, ஏழாம் வகுப்பு மாணவி, அடுக்கு மாடி குடியிருப்பின், ஆறாவது தளத்தில் இருந்து,
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews