5 நாள் தொடர் விடுமுறை: வாக்குப்பதிவு குறையும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2019

5 நாள் தொடர் விடுமுறை: வாக்குப்பதிவு குறையும்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்.18-ம் தேதி நடைபெறஉள்ளது. இந்நிலையில் அரசு விடுமுறை தினங்களான மகாவீர் ஜெயந்தி ஏப்.17 அன்றும், புனிதவெள்ளி ஏப்.19 அன்றும் வருவதால் தேர்தலுக்கு முதல் நாளும், தேர்தலுக்கு மறுநாளும் அரசு ஊழியர்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைக்கிறது.
தேர்தலை முன்னிட்டு ஏப்.18 அன்றும் பொதுவிடுமுறை விடப்படும். அத்துடன் சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்தால் ஏப்.17-ம் தேதி முதல் ஏப்.19-ம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையால், சென்னையில் உள்ள வெளி மாவட்டத்தினர் சொந்த ஊர்களுக்கு செல்வர். இந்நிலையில் ஏப்.18 அன்று தேர்தல் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள அண்டை மாவட்டங்களில் வாக்குப்பதிவு வெகுவாக குறையும் என்பதால் அரசியல் கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews