திருப்பூரில் 10-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 14, 2019

திருப்பூரில் 10-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
திருப்பூரில் 10-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த பனியன் தொழிலாளி தினேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அலைபாயுதே பட பாணியில் தாலியை மறைத்து வைத்து சிறுமி பள்ளிக்கும், வீட்டிற்கும் சென்று வந்தது அம்பலமானது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் தினேஷை கைது செய்தனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews