ஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 25, 2019

ஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4 தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஜாக்டோ ஜியோ வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு இன்றைய விசாரணையில் பணி மாறுதல் போட்ட விபரங்களை ஒப்படைக்குமாறு நீதிபதி கேட்டார். அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4/3/19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது... அன்றைய தினம் வழக்கு விரிவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்..வழக்கு 4/3/19 அன்று 2.15க்கு விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு ஜாக் டோ-ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews