தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசுப் பள்ளிகள் வளர்ந்துள்ளது .! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 01, 2018

தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசுப் பள்ளிகள் வளர்ந்துள்ளது .!

லோக் ஆயுக்தாவை கொண்டுவர திமுக எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசுப் பள்ளிகள் வளர்ந்துள்ளன.
பள்ளிப் படிப்பை முடிக்கும் 100 மாணவர்களில் 49 பேர் கல்லூரி செல்கின்றனர்.லோக் ஆயுக்தாவை கொண்டுவர திமுக எதையும் செய்யவில்லை.பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத் துழைப்பும், உதவியும் அளிக்கும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews