புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும்.
டிச. 6ம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் ஸ்டிரைக்கை கைவிடுவது பற்றி பரிசீலனை. பேச்சு நடத்தாவிடில் டிச.7 முதல் போராட்டம் தீவிரமடையும்
- ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் பேட்டி
Image result for jacto jio 7அம்சகோரிக்கைகள் குறித்து 20 ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் எடுத்து கூறினோம்
ஜெயக்குமார் எங்கள் கோரிக்கையை முதல்வர் கவனத்துக்கு எடுத்துசெல்வதாக அலட்சியமாக கூறினார்
ஜெயலலிதா நினைவு நாளான டிச.5ம்தேதி அவரது படத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்: மாயவன்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்