தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நிறைவு: 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2,268 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கியது
குரூப் 2 முதல் நிலை தேர்வானது காலியாக உள்ள 1,119 நேர்முக பதவிகளுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய தேர்வு தற்போது நிறைவு பெற்றுள்ளது. கணினிக்கல்வி
தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் மற்றும் வருவாய்த் துறை உதவியாளர் , தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,199 பணியிடங்கள் காலியாக உள்ளது
அந்த பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2 எழுத்து தேர்வு தமிழக முழுவதும் இன்று நடைபெற்றது
இத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது
மாற்று திறனாளிகளுக்கு உதவ 997 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்த தேர்வானது நடந்து முடிந்துள்ளது
இந்த தேர்வின் முடிவுகள் குறித்து விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அறிவிப்பை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்