குரூப்-2 தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வியில் பெரியாரின் பெயர் ‘இ.வெ.ராமசாமி நாயக்கர்’ என எழுத்துப் பிழையுடன், சாதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்வர்கள் புகார்.
நிபுணர்கள் குழுதான் வினாத்தாளை தயார் செய்து சீலிட்டு அனுப்புகிறது.
வினாத்தாள் பிரச்னை குறித்து தேர்வர்கள் நவ.13 முதல் முறையிடலாம்; நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வினாத்தாள் புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்