பகுதி நேர ஆசிரியர்களின் கல்வித்தகுதி குறித்த சான்றிதழ் சரிபார்ப்பு பணி, இன்று நிறைவு பெறுகிறது
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கல்வி, தொழிற்கல்வி தகுதி குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், ஓவிய ஆசிரியர்கள், 100 பேர், உடற்கல்விக்கு, 134, தையல் பயிற்சி வழங்க, 73, இசைக்கு, 24, கம்ப்யூட்டர் கல்வி வழங்க, 85 என, 416 சிறப்பாசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது; இன்று நிறைவு பெறுகிறது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்