நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 18, 2018

நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

நவம்பர் 19-ம் தேதி நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மட்டும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக 4-வது முறையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
புதுக்கோட்டையில் மன்னர் அரசு கல்லூரியில் இம்மாதம் நடக்கவிந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து நவ.26ஆம் தேதி மன்னர் அரசு கல்லூரி திறக்கப்பட்ட பின் மறுதேர்விற்கான கால அட்டவணை அறிவிப்பு: நிர்வாகம்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews