பள்ளி சீருடை அணிந்திருந்தால் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும்: - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 30, 2018

பள்ளி சீருடை அணிந்திருந்தால் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும்:

பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தால் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். அரசு கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் இலவசமாக அனுமதிக்க வேண்டும். டிசம்பர் வரை இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews