மாநில ஓவியப்போட்டியில், வெண்ணந்தூர்
அரசுப் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்*
*அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், நடப்பு கல்வியாண்டிற்கான மாநில அளவிலான, கலா உத்சவ் போட்டி, திருச்சியில் நடந்தது*
*ஓவியப்போட்டியில், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண், மாநில முதலிடம் பிடித்துள்ளார்*
*இவர், தேசிய அளவில் டில்லியில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார். மாணவரை, முதன்மை கல்வி அலுவலர் உஷா பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார்*
*மேலும், மாணவருக்கு பயிற்சியளித்த கலை ஆசிரியர் கேசவன், தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது*
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்