இன்று (22/11/18) ஒன்பது(9) மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!(Updated) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

இன்று (22/11/18) ஒன்பது(9) மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!(Updated)



கனமழை - நாளை(22/11/18) இதுவரை விடுமுறை அறிவிப்பு!!

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22-11-2018) விடுமுறை
காஞ்சிபுரம் பள்ளி , கல்லூரிகளுக்கு  விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருவள்ளூர் பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை)   விடுமுறை அறிவிப்பு

சென்னை -  பள்ளி,  கல்லூரிகளுக்கு   விடுமுறை  அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு  விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு
கனமழை - 9 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு!! காஞ்சிபுரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. திருவள்ளூர் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. விழுப்புரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. நாகை வருவாய் கோட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. சென்னை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. வேலூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மீட்பு பணி காரணமாக நாகை, வேதாரண்யம், திருக்குவளை கீழ்வேளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

தொடர் மழையின் காரணமாக சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு நாளை விடுமுறை- சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - ஆட்சியர்
நிர்மல்ராஜ்
தொடர்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தொடர்மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மேலும் உடனடி தகவலுக்கு இந்த இணைப்பில் காத்திருங்கள்....

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews