மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் அரசாணை எரிப்பு போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 20, 2018

மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் அரசாணை எரிப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி அரசாணை எரிப்பு போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நவம்பர் 26ம் தேதி ஆசிரியர்கள் அரசாணை எரிப்பு போராட்டம் நடத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews