நீட் தேர்வு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 04, 2018

Comments:0

நீட் தேர்வு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!


தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் ஆணையிட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வுக்கு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் சிறப்பு வகுப்புகள் நடத்த தனியாக கட்டணம் வசூலிக்கவும் தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews