Breaking

Saturday, July 28, 2018

தமிழ் நாட்டில் உள்ள 88 அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவணம் மூலம் விழிப்புணர்வு நடத்துவதற்கு அரசு ஆணை பிறப்பிப்பு: Dt: 27/07/18


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ,கல்வி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் ஆவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ் நாட்டில் உள்ள 88 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவணம் மூலம் விழிப்புணர்வு நடத்துவதற்கு அரசு ஆணை பிறப்பிப்பு  

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog