மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும். இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும்.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதன்படி வருகைப்பதிவு 80%க்கு மேல் இருந்தால் 2 மதிப்பெண்களும், 75%க்கு மேல் இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.