11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம்
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மொழிப்பாட தேர்வுகளில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களுக்கு பதிலாக இனி, ஒரே தாளாக தேர்வு நடைபெறும். இந்த தேர்வு முறை மாற்றம் இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Official News - Click Here
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான தேர்வு இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Kaninikkalvi.blogspot.com
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாட தேர்வுகள் முதல் தாள், இரண்டாம் தாள் என்று இரண்டு தாள்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, இனி இந்த முறை மாற்றப்பட்டு தமிழ் பாடத்திற்கும் ஆங்கிலப் பாடத்திற்கும் தமிழ், ஆங்கிலம் என ஒரே தேர்வாக நடத்தப்படும்.
அண்மையில், சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான தேர்வு இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Kaninikkalvi.blogspot.com
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாட தேர்வுகள் முதல் தாள், இரண்டாம் தாள் என்று இரண்டு தாள்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, இனி இந்த முறை மாற்றப்பட்டு தமிழ் பாடத்திற்கும் ஆங்கிலப் பாடத்திற்கும் தமிழ், ஆங்கிலம் என ஒரே தேர்வாக நடத்தப்படும்.
அண்மையில், சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.