பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தக் கால அவகாச நீட்டிப்பு தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டீப்பு
3 மாவட்டங்களில் அமைதி திரும்பிய அடுத்த நாளில் இருந்து 3 நாட்களுக்குள் விண்ணப்பிகலாம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டீப்பு
3 மாவட்டங்களில் அமைதி திரும்பிய அடுத்த நாளில் இருந்து 3 நாட்களுக்குள் விண்ணப்பிகலாம்
இணையதள சேவை முடக்கம் காரணமாக, 3 மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 3 மாவட்டங்களிலும் அமைதி திரும்பிய பின்னர் உரிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.