மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு - சனிக்கிழமை (21/12/24) நடத்த இயக்குநர் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 18, 2024

Comments:0

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு - சனிக்கிழமை (21/12/24) நடத்த இயக்குநர் உத்தரவு.

%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20-%20%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%20%28211224%29%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.%20%20


மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு - சனிக்கிழமை (21/12/24) நடத்த இயக்குநர் உத்தரவு.

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆங்கிலத் தேர்வு வரும் (21/12/24) சனிக்கிழமை அன்று நடத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

12.12.2024 அன்று பெஞ்சல் புயல் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு , 6,7,8 - ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலத் தேர்வு நடைபெறாத மாவட்டங்களில் , அத்தேர்வு எதிர்வரும் 21.12.2024 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட வேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவிக்குமாறும் , மேலும் , அன்றைய தினம் மேற்கண்ட வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வு நடைபெற வேண்டும் என சார்ந்த மாவட்டக் கல்வி ( தொடக்கக்கல்வி ) அலுவலருக்கு தெரிவிக்கலாகிறது.
IMG_20241218_185232

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601545