75 வயதுக்கு மேற்பட்டோர் வரி செலுத்த வேண்டியதில்லை என பரவும் வதந்தி!
பரவும் வதந்தி
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என ஒன்றிய அரசு விளக்கம்.
Friday, November 29, 2024
75 வயதுக்கு மேற்பட்டோர் வரி செலுத்த வேண்டியதில்லை என பரவும் வதந்தி!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.