காலை உணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது - மாநில திட்டக்குழு துணைத் தலைவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 12, 2024

Comments:0

காலை உணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது - மாநில திட்டக்குழு துணைத் தலைவர்



"தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது, வேலைக்குச் செல்லும் பெற்றோரின் கவலை குறைந்துள்ளது.

இத்திட்டத்தால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகரித்துள்ளதா என்பது குறித்து மருத்துவர்களை கொண்டு ஆய்வுசெய்யப்பட்டுள்ளது!"

- மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு

"Is dosa, idli possible in the breakfast plan?" - Jayaranjan, Deputy Chairman of the State Planning Committee explained "காலை உணவுத்திட்டத்தில் தோசை, இட்லி சாத்தியமா?"- மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம்

CLICK HERE (Choose Telegram App)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews