Breaking

Thursday, February 15, 2024

CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் Frederic Engels கைது!!!

CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் Frederic Engels கைது!!!

CPS ஒழிப்பு இயக்கத்தின் 'முதல்வர் இல்ல முற்றுகை' நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் Frederic Engels முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனும்பேரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு எரியோடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். திட்டமிட்டபடி நாளை நந்தனத்தில் கூடுவோம் என CPS ஒழிப்பு இயக்க மாநில மையம் அறிவிப்பு!

வீடியோ👇

CLICK HERE

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog