எண்ணும் எழுத்தும் அனைத்துக் கல்விக்கும் ஆணிவேர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 07, 2023

Comments:0

எண்ணும் எழுத்தும் அனைத்துக் கல்விக்கும் ஆணிவேர்!

எண்ணும் எழுத்தும் அனைத்துக் கல்விக்கும் ஆணிவேர்!



குழந்தைகளை மதிப்புடன் நடத்துவ திட்டம். இது முதல்வரின் கனவு திட்டம். இத்திட்டத்தின்படி, ஆசிரியர்கள் குழந் தைகளுக்கு அன்பாக, செயல்பாடுகள் வழி கற்றுக்கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு செயல் பாட்டிலும் குழந்தைகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படுகிறது. அதனால், ஒவ்வொரு குழந்தையும் வகுப்பில் சுய மதிப்பு மிக்கவர்களாக வளர்ந்து வருகி றார்கள். ஆம்! காலங்காலமாக அதிகாரத் நிற்கு அடிபணிந்தே. குழத்தைகள் மனப்பாடம் செய்து, புரிந்தும் புரி யாமலும் மகிழ்ச்சியற்றும் கல்வியை சுற்றுவந்தனர். ஆனால், இன்று ஒவ் வொரு வகுப்பறைகளிலும் குழந் தைகளின் ஆரவாரம், சத்தம் பலமாகக் கேட்கின்றது.

ஒவ்வொரு நிமிடத் தையும் அனுபவித்து. மகிழ்ந்து ஒவ்வொரு செயல்களில் ஈடுபட்டு, ஆசிரியர் கொடுக் கும் தகவல்களை உள்வாங்கி, புரிந்து, அதில் சிக்கல் இருந்தால், தனக்குந்தானே பகுத்து எண் எழுத் ஆராய்ந்து, சகதண்பனிடம் விவா இத்து. உரையாடி.. ஆசிரியரின் வழிகாட்டுதல்படி அச்சிக்கலைத் தீர்த்து, நற்புரிதலுடன் சுற்றுவரு கின்றனர்.

கொரோனா பெருந்தொற்றி னால் 19 மாதம் கற்றல் இடைவெளி ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று மக்கள் புலம்பித் தீர்த்தனர்.

இதனை கருத்தில்கொண்டு, 2022 ஆம் ஆண்டு எண்ணும் எழுத் தும் திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆரம் பிக்கப்பட்டது. ஆரம்பித்தபோது, மிகப்பெரிய சவாலாக இருந்தா லும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக் குநர் மற்றும் இணை இயக்குநரின் பெரும் முயற்சியில், டெலிகிராம் ஆப் வழியாக ஆசிரியர்களுடன் தொடர் உரையாடலில், சவால் என் சரிசெய்யப்பட்டு, இத்திட்டம் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது.kaninikkalvi.blogspot.com

வரகுப்பறையில் ஏற்படும் சிக் கல்கள், துணைக் கருவிகள் தயர் ரிப்பதில் ஏற்படும் சிக்கல்கள், கால அட்டவணையை பின்பற்றுவதில் உள்ள சிக்கல்கள், வகுப்பறையை கையாள்வதில் ஏற்படும் சிக்கல் சுள், நேர மேலாண்மையில் உள்ள சிக்கல், தேர்வுகளை இணைய வழியில் மேற்கொள்வதில் ஏற்ப டும் இடர்பாடுகள் என அனைத் துச் சிசுகல்களும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, தீவிர ஆலோசனையை கல்வியா ளர்களிடம் பெற்று, குழத் தைகளின் மகிழ்ச்சியான கற்றலுக்கு உத்திரவாதம் ஏற்படுத்தி தந்துள்ளார். த்தும் SCERT இயக்குநர் மற் தும் றும் இணை இயக்குநரின் பணியினைப் பாராட்டியே ஆகவேண்டும். இன்றளவும் ஆசி ரியர்களுடன் தொடர்ந்து உரை யாற்றி வருகின்றனர்.. எண்ணும் எழுத்தும் திட்டத் தால் குழந்தைகளின் கற்றல் அடை வுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது. இதனை. குழந்தைகளின் வாசிப்பு, தைரியமாக விடைய னித்தல், சந்தேகம் கேட்டல், சரள மாக பேசுதல், யோசித்து பதில் அளித்தல் போன்ற பல நிகழ்வுகள் வழியாக உறுதிசெய்யலாம். எண் ணும் எழுத்தும் திட்டம் 2023-24 ம் ஆண்டுகளில் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, மகிழ்ச்சியான கற்றலை உறுதிபடுத்தியுள்ளது.செயல்பாடுகள் வழியாக கற்பித்தலை மேற்கொள்வதால் குழந்தைகள் தகவல்களை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத் துக்கொள்ளவும், தக்கவைந்துக் கொள்ளவும் செய்கின்றார்கள், மேலும், நிஜவாழ்க்கையில் கற்றுக் கொண்டதைப் பயன்படுத்துவ தன் மூலம் அவர்களின் கருத்து களுடன் வலுவான தொடர்பை உருவாக்கிக் கொள்கின்றார்கள். ஒன்றாம் வகுப்பு குழந்தை டிராபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிகின் றது வண்டியை நிறுத்தவேண்டும். என சொன்னதைக் கூறி மகிழும். பெற்றோரைக் காண்கின்றேன். விளையாட்டின் வழி ஆசிரியர்கள் கற்பித்ததன் விளைவு. வகுப்பறைக் குள் உரையாடல்கள் நிகழ்வதைப் பார்க்கின்றேன். வானவில் மேடை யில் ஏறி நின்று பேசும் குழந்தையின் தைரியம் பிரமிக்க வைக்கின்றது. வகுப்பறைக்குள் குதிக்கின்றனர். ஓடுகின்றனர். ஒவ்வொரு முறை தாவிக்குதிக்கும்போதும் ஒரு எழுத்து கற்பிக்கப்படுகிறது.kaninikkalvi.blogspot.com ஒரு எழுத்து வலுவூட்டப்படுகின்றது. ஒரு எழுத்து குழந்தைக்குத் தெரிய வில்லை என்பதை அறியமுடிகின் ரது. அவனது தேவைகள் ஆசிரிய ருக்குஉணர்த்தப்படுகிறது. இப்படி ஓடி ஆடிபடித்தாலும், ஒருவருக்கொருவர் சண்டை இல்லை. வகுப்பறை முழுவதும் மகிழ்ச்சி பன்ணிக்குள் நுழைந்த வுடன் ஆசிரியருக்கு சகமாணவ னுக்கு தகும் காலை வணக்கத்தில் தொடங்குகிறது மகிழ்ச்சியான கற்றல். அது இறுதி வகுப்புவரை உறுதிபடுத்தப்படுகிறது.ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு. -மிஸ், தாளைக்கு,நான் இந்த ப்ராஜெக்ட்டை செய்து கொண்டு வருகின்றேன்." எனும் குரல்கள் ஒவ்வொரு நாளும் பெருகிவருகின் றன. வீட்டிலும் கற்றல் தொடர் வதை உறுதிபடுத்துகின்றன. அது மட்டுமல்ல, ஒவ்வொரு முறை வகுப்புக்குள் நுழையும்போதும் புதிய, புதுமையான கருத்துகளைக் கொண்டுவருகின்றனர். படைப்பு சிந்தனைத்திறன் மிக்கவர்களாக வளர்கின்றார்கள். kaninikkalvi.blogspot.com.ஆக, குழந்தை கள் கற்பனைகளுடன் வளர்கின்ற னர், தானே கற்றல் இத்திட்டத் தின் வெற்றியை உறுதி செய்கின்றது.

ஒவ்வொருவரும் அவரவர் கற்றல் திறனுக்கு ஏற்ப சொந்த வேகத்தில் செல்கின்றனர். ஆசிரி யர் தன் செயல்வழிக் கற்றல் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ் வேறு கற்றல் பாணிகளை வழங்க முடிகின்றது.

தாம் கற்றவற்றை நிஜவாழ்க்கைச் சூழ்நிலைகளில் பயன்படுத்துவ தால், கோட்பாடு மற்றும் நடைமு றைக்கு இடையே உள்ள இடைவெ ளியைக் குறைக்க உதவுகிறது. கற்றல் அனுபவத்தை குழந்தைகளின் உண் மையான உலகில் மிகவும் அர்த்த முள்ளதாகவும், பொருந்தக்கூடிய தாகவும் மாற்றுகிறது.

குழத்தைகள் வாழ்நாள் முழுவ துக்கும் கற்கும் அனைத்துக் கல்விக் கும் அடிப்படையாகவும், ஆணி வேராகவும் அமையும் தொடக்கக் கல்வியில் சிறப்பான திட்டமாக எண்ணும் எழுத்தும் அமைந்திருப் புது உண்மை

௧. சரவணன், சிறார் எழுத்தாளர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews