பள்ளி நேரங்களில் கோச்சிங் சென்டர்கள் இயங்க தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 02, 2023

Comments:0

பள்ளி நேரங்களில் கோச்சிங் சென்டர்கள் இயங்க தடை

பள்ளி நேரங்களில் கோச்சிங் சென்டர்கள் இயங்க தடை

நீட், JEE போன்ற நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க பீகார் மாநில அரசு தடை விதித்துள்ளது!

பள்ளிகளுக்கு செல்லாமல் 9 - 12 வகுப்பு மாணவர்கள், கோச்சிங் சென்டர்கள் செல்வதால் வருகைப்பதிவு பெருமளவில் குறைந்ததை தொடர்ந்து நடவடிக்கை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews