5 நகராட்சிகளை தரம் உயர்த்தி அரசிதழ் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 26, 2023

Comments:0

5 நகராட்சிகளை தரம் உயர்த்தி அரசிதழ் வெளியீடு



Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

திருவள்ளூர் மாவட்டம் - திருத்தணி, செங்கல்பட்டு மாவட்டம் - நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய இரண்டாம் நிலை நகராட்சி மன்றங்களை முதல் நிலை நகராட்சி மன்றங்களாகவும், திருவள்ளூர் மாவட்டம் - பூவிருந்தவல்லி மற்றும் திருவள்ளூர் ஆகிய முதல் நிலை நகராட்சி மன்றங்களை தேர்வு நிலை நகராட்சி மன்றங்களாகவும் மற்றும் திருவேற்காடு தேர்வு நிலை நகராட்சி மன்றத்தை சிறப்பு நிலை நகராட்சி மன்றமாகவும் தரம் உயர்த்துதல் பற்றிய அறிவிக்கை.

(அரசாணை (நிலை) எண்.49, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை, 15 ஏப்ரல் 2023, சித்திரை 2, சோபகிருது. திருவள்ளுவர் ஆண்டு-2054/ No.II/2/MAWS/377(1)/2023. In exercise of the powers conferred by sub-section (4) of Section 3 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), read with Clause (b) of sub-rule (1) of rule 3 of the Tamil Nadu Urban Local Bodies Rules, 2023, the Governor of Tamil Nadu hereby classifies each of the Municipal Council specified in column (2) of the Table below into that of the Grade specified in the corresponding entry in column (4) thereof:-

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews