அரசு ஊழியர்கள் வீடுகட்ட முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 21, 2023

Comments:0

அரசு ஊழியர்கள் வீடுகட்ட முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு

அரசு ஊழியர்கள் வீடுகட்ட முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு

சென்னை, மார்ச் 20: தமிழகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: அரசுப் பணியாளர் கள், ஓய்வூதியதாரர்களின் நல னைப் பாதுகாப்பதில் அரசு மிகுந்த அக்கறையுடன் உள்ளது. பழைய அரசு அலுவலர் குடியி ருப்புகள் படிப்படியாக புதிதா கக் கட்டப்படும். வரும் நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுக ளைக் கருத்தில் கொண்டு அர சுப் பணியாளர்களுக்கு வழங்கப் படும் வீடு கட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக வரும் நிதியாண்டி லிருந்து உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews